போகி பண்டிகை: சென்னையில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2021, 4:03 am

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப மக்கள் வீட்டை சுத்தம் செய்து இன்று அதிகாலை முதல் தேவையற்ற பொருள்களை தீயிட்டுக் கொளுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...