தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்: ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்
மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்









