பிப். 3ல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும்: தீர்மானம் நிறைவேற்றம்
வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.









