விழுப்புரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சி.வி. சண்முகம் தொடக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கி வைத்தார்









