காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை
காரைக்குடி அருகே கண்டனூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை அவரது மனைவியுடன் கட்டிப்போட்டு 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










