வாழப்பாடி அருகே சலூன் கடைக்குள் புகுந்த புள்ளிமான்: தெரு நாய்கள் கடித்ததில் படுகாயம்
வாழப்பாடி அருகே பேளூரில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்தியதால், சலூன் கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.

புள்ளிமானை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்.









