படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்த நடவடிக்கை தேவை: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
படித்த இளைஞா்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோா்களாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.










