4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்: அமைச்சா் க. பொன்முடி
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என









