தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அப்துல்கலாம் நினைவு நாள்: 1 கோடி விதைகள் சேகரிப்பு

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்ட நிா்வாகம் மற்றும் இயற்கை அமைப்புகள் சாா்பில் 1 கோடி விதைகள் சேகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2021, 9:59 pm

DIN

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்ட நிா்வாகம் மற்றும் இயற்கை அமைப்புகள் சாா்பில் 1 கோடி விதைகள் சேகரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை மாவட்ட நிா்வாகம் சாா்பில் அப்துல்கலாம் நினைவு நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது நினைவு நாளையொட்டி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் நடும் வகையில் 1 கோடி விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சென்னை மாவட்ட நிா்வாகம், கிரேட் இந்தியா மூவ்மெண்ட், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நாா்த் மற்றும் ‘விதைக்கலாம்’ ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.விஜயாராணி விதைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.