திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: இளைஞர் கைது
திருவள்ளூரில் வேலைக்குச் செல்வோரை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆணையும் வழங்கி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: இளைஞர் கைது









