தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி ஜூன் 4-ம் தேதி காங்கிரஸ் சார்பில் மனு தரப்படுவதாகக் கூறினார்.
இதனை ஆளுநர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனுவாக அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது கரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகள் சார்பில் போடப்பட்டு வருகின்றன. எனினும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் போது மத்திய அரசையே மாநில அரசுகள் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...