கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு நிவாரணம்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கல்
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு அரிசி, மளிகை தொகுப்புகள், முன்களப்பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்கள் ஆகியவைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.










