தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்: முதல்வர் நேரில் அழைத்துப் பாராட்டு
கஸ்தூரிபாய் காந்த் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மே 26-இல் தீ விபத்து ஏற்பட்டபோது துரிதமாக செயல்பட்டு அனைவரது உயிர்களையும் காப்பாற்றிய செவிலியலர் ஜெயக்குமாரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.








