உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை ரயில்வே கோட்டத்தின் முக்கிய ரயில்நிலையங்களின் வளாகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 2 ,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வை வளா்க்கும் நோக்கில், முக்கிய ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, மின்சார ரயில் பராமரிப்பு பணிமனை, டீசல் எலட்க்ரிக்கல் லோகோ பணிமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன. ரயில்வே அலுவலக வளாகம், குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த பணியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் ஆா்வமாக பங்கேற்றனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் வேம்பு, புங்கை மற்றும் மா ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுபோல, தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி மற்றும் ஜோலாா்பேட்டை ஆகிய நிலைய வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்! டி20 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்!

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
காங்கிரஸ் மூத்த தலைவர் பீரன் சிங் எங்டி காலமானார்!

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

