மலையாளம் பேசத் தடை விதித்த விவகாரம்: மன்னிப்பு கோரியது மருத்துவமனை
தில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசக்கூடாது என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

மலையாளம் பேசத் தடை விதித்த விவகாரம்: மன்னிப்பு கோரியது மருத்துவமனை









