ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை:அமைச்சா் க.பொன்முடி அறிவிப்பு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2021-2022) 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.










