கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்: புதிய மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்
திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கிராந்திகுமார் ஐஏஎஸ்






