புதுச்சேரியில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு தயார்: துணைநிலை ஆளுநர் தமிழிசை
கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரியில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை.








