ராசிபுரம் தொகுதியில் ரூ.6.55 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ராசிபுரம் தொகுதியில் ரூ.6.55 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்









