சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்காக வேலை செய்வோம் என்று முதுகுலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவிலிருந்து விலகிய கருணாஸ், திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அதிமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது, கட்சியில் சசிகலாதான் என்னை அறிமுகப்படுத்தினார். அதனாலேயே என்னை ஓரங்கட்டிவிட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்காக வேலை செய்வோம் என்றும் அறிவித்தார்.
கடந்த முறை திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் கருணாஸ். தற்போது திமுக கூட்டணியில் பங்கேற்று, ஒரு தொகுதி ஒதுக்கினால், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயார் என்று கருணாஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


