பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும்: திருப்பூர் ஆட்சியர்
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனச் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.









