நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்குஎண்ணும் மையத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் வே.விஷ்ணு.





