நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளக்கோவிலில் 5 பேருக்கு கரோனா

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image

வெள்ளக்கோவிலில் 5 பேருக்கு கரோனா

Updated On :16 மார்ச் 2021, 8:47 am

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இது தொடர்பாக வெள்ளக்கோவில் வட்டார சுகாதார நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசியாக 51 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது. 

மணலூரைச் சேர்ந்த 38 வயது ஆண், லக்கமநாயக்கன்பட்டி குறிச்சிவலசு ஆண் (62), வெள்ளக்கோவில் முத்தூர் சாலை கிழக்குப் பகுதி 43, 18 வயது தாய், மகள், உப்புப்பாளையம் கிழக்கு 20 வயது பெண் ஆகியோர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்பாட்டை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.