
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.