பேளூரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: பொதுமக்களுக்கு பேரூராட்சி விழிப்புணர்வு
சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சியில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பேரூராட்சி பணிய









