பணப்பட்டுவாடா புகாா்: அதிமுக வேட்பாளா் பயன்படுத்திய மாநகராட்சி கட்டடத்துக்கு சீல்
பணப்பட்டுவாடா புகாரையடுத்து, அதிமுக மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் எம்பியுமான ஆா்.கோபாலகிருஷ்ணன் பயன்படுத்தி வந்த மாநகராட்சி கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.













