ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. 

News image

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

Updated On :22 மார்ச் 2021, 10:47 am

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. 

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் இறங்கியும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பூவாரிப் போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.

அம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.