நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் இறங்கியும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பூவாரிப் போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.
அம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

விளாத்திகுளம்: அதிமுக - திமுக இருமுனைப் போட்டி

தஸ்ஸாடியா பாடல்!
ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்
வீடியோக்கள்

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை


