தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும்இன்று முதல் நேரடி வகுப்புகள் ரத்துதலைமைச் செயலாளா் அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளாா்.

கோப்புப்படம்







