சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா பரவல் தீவிரம்? மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image

ராஜீவ் ரஞ்சன்

Updated On :23 மார்ச் 2021, 6:14 am

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் கரோனா பரவலின் தற்போதைய நிலை,  தொற்று பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ள தகவலில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.