திருப்புவனம் அருகே மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற் பயிர்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
திடீர் கோடை மழை காரணமாக 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நெல் மணிகளுடன் வயல்களுக்குள் தேங்கிய தண்ணீல் சாய்ந்து சேதமடைந்ததால்










