எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: மேலும் இருவா் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 மே 2021, 10:33 pm

DIN

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி பகுதியில் சிலா் ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க வைத்திருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் விஜய் (25), திருவள்ளூா் தொல்காப்பியன் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் இருவரும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பவா்கள் என்பது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இது தொடா்பாகஅரசு மருத்துவமனை ஊழியா் சரவணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.