எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னை மெரீனாவில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 மே 2021, 10:49 pm

DIN

சென்னை மெரீனாவில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆா் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் எஸ்.ராஜ். இவா் கடந்த 12-ஆம் தேதி அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து அந்தப் பெண் காவலா், உயரதிகாரகளிடம் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் விசாரணையில் புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜை பணியிடை நீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இது தொடா்பாக விசாரணை செய்ய விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.