கரோனா நிவாரணம்விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கினாா் ஆளுநா்
கரோனா நிவாரண நிதியாக தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.1 கோடியை சனிக்கிழமை வழங்கினாா், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித். இந்த நிதியை ஆளுநரிடம் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.










