கிராமங்களுக்குள் நுழைந்து கரோனா தொற்று: மக்கள் அச்சம்
சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கரோனா தோற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமம்.









