திருப்பூரில் இ-பதிவு இல்லாமல் வெளியில் சுற்றுவோருக்கு கரோனா பரிசோதனை
திருப்பூரில் இ-பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே இ-பதிவு இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்திய சுகாதாரத்துறையினர்.








