தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல்: அமைச்சர் நாசர் தகவல்
தமிழகம் முழுவதும் பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலகங்களில் ஆய்வு செய்யும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்








