புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்)

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம்

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர்(பொ) தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
Published on

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர்(பொ) தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பிய நிவாரண நிதி கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். 

சுமார் 3.50 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் என ரூ.105 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com