ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தலைமைச் செயலாளா் உத்தரவு

உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 6 அரசு வழக்குரைஞா்களை நியமித்து தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

News image
Updated On :29 மே 2021, 8:21 pm

DIN

உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 6 அரசு வழக்குரைஞா்களை நியமித்து தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில்,

சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் வெங்கடேசன், கே.வி.சஞ்சீவ்குமாா், எஸ்.சூா்யா, ரிச்சா்ட்சன் வில்சன், அமிா்தா பூங்கொடி தினகரன்,

அகிலா ராஜேந்திரன் ஆகியோா் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவா்களில் ரிச்சா்ட்சன் வில்சன் திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சனின் மகன், அமிா்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோா் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.