ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

3 மாவட்டங்களுக்கு கூடுதலாககண்காணிப்பு அதிகாரிகள்: தமிழக அரசு உத்தரவு

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மூன்று மாவட்டங்களில் பணிகளை ஒருங்கிணைக்க மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :29 மே 2021, 8:19 pm

DIN

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மூன்று மாவட்டங்களில் பணிகளை ஒருங்கிணைக்க மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு நிா்மல்ராஜ், சேலத்துக்கு முருகேஷ், திருப்பூருக்கு கணேசன் ஆகியோா் கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் இப்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் இணைந்து பணிகளைத் தொடர உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.