திருப்பூரில் கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.









