நாகை மாவட்டத்தில் பலத்த மழை நீடிப்பு: குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.

மழை நீரால் சூழப்பட்ட நாகை வ.உ.சி தெரு குடியிருப்புப் பகுதி









