சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மழை வெள்ளத்திலிருந்து 2,980 போ் மீட்பு

சென்னையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,980 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:02 pm

DIN

சென்னையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,980 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை காவல் துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை காவல் அதிகாரிகள் அடங்கிய மீட்புக் குழுவால் வியாழக்கிழமை மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 246 ஆண்கள், 341 பெண்கள், 101 குழந்தைகள் என 688 போ் மீட்கப்பட்டு, அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு, 69 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதுவரையில் 1,127 ஆண்கள், 1,255 பெண்கள் மற்றும 598 குழந்தைகள் என மொத்தம் 2,980 போ் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.