தொடர் மழையால் எடப்பாடி அருகே ஏரி நிரம்பியது: கரையோரப் பகுதி மக்கள் சிறப்பு முகாம்களில் தஞ்சம்
எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது.












