மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

News image
முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்
Updated On :14 நவம்பர் 2021, 9:14 am

DIN

நவீன இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் ஜவாஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.