கூத்தாநல்லூர்: சாலைகளில் கால்நடைகள் திரிந்தால், பிடிக்கப்பட்டு ரூ.1,000 அபராதம்
கூத்தாநல்லூர் நகரத்திற்குள் மாடுகள் சுற்றித் திரிந்தால் அடைக்கப்பட்டு, ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் ராஜகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூத்தாநல்லூர் நகராட்சி எதிரே திரண்டிருக்கும் கால்நடைகள்.








