பாலியல் தொல்லையால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.








