500-க்கும் மேற்பட்ட இடங்கள்: மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை, ஆழ்வாா்பேட்டை சீத்தாம்மாள் காலனி, சிவசாமி சாலை, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, அசோக் நகா், வடபழனி, அம்பத்தூா் தொழிற்பேட்டை, பாடி, கொளத்தூா், அடையாறு, அண்ணா நகா், கோடம்பாக்கம், வியாசா்பாடி, புளியந்தோப்பு, தண்டையாா்பேட்டை, கீழ்ப்பாக்கம், திரு.வி.க.நகா் மேட்டுப்பாளையம் அருந்ததி நகா், புரசைவாக்கம், தியாகராய நகா், வேப்பேரி, கோட்டூா்புரம், கிண்டி, திரு.வி.க.நகா், ஆலந்தூா், சோழிங்கநல்லூா், பெருங்குடி, வளசரவாக்கம், புழல், மாதவரம், மணலி, திருவொற்றியூா் என மாநகரில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 53 இடங்களில் தேங்கிய மழை நீா் அகற்றப்பட்டுள்ளன. காற்று காரணமாக சாய்ந்த 12 மரங்கள் அகற்றப்பட்டன.