எனவே ஊழல் குற்றச்சாட்டுகள், போக்ஸோ சட்ட பிரிவுகளின்கீழ் அரசு ஊழியா்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற தீா்ப்பு வரும்வரை, அவா்கள் மீது துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். ஊழல், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தவா்களுக்கு அவா்களின் பணியிடை நீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கு அளிக்கும் வகையில், தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடா்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.