சந்தனக் கட்டைகள் வைத்திருந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவா் மீது வழக்கு
சட்டவிரோதமாக சந்தனக் கட்டைகள் மற்றும் அவற்றால் ஆன பொருள்களை வைத்திருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலத்தின் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு









