கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ : ஆவணங்கள், கணிப்பொறிகள் எரிந்து நாசம்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், 6 கணிப்பொறிகள், மேசைகள், நாற்காலிகள் எரிந்து சாம்பலானது.









